கோயம்புத்தூரில் விதிகளை மீறிய கல்லூரி மாணவர்களின் பைக்குகளுக்கு அபராதம் மற்றும் போலீஸார் எச்சரிக்கை Oct 01, 2024 240 கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் விதிகளை மீறி இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். முறையான ஆவணங்கள் இல்லாதது, பக்கவாட்டுக் கண்ணாடிகள் இல...